- சத்தீஸ்கர்
- முதல் அமைச்சர்
- பூபேஷ் பாகல்
- நக்சல்கள்
- ராய்பூர்
- நக்சலைட்டுகள்
- சத்தீஸ்கர்
- பூபேஷ் பாகல்
- தின மலர்
ராய்பூர்: நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். நக்சல்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்; வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என அவர் கூறினார்.
The post நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் appeared first on Dinakaran.